• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 26 ஜனவரி, 2011

    9 வயதில் மெனூஷா கவிதை


    5 வயதில் என் மகளை ஆண்டவனை வணங்க அழைத்தேன்.   வழமைபோல் தேவாரம் பாடப் பணித்தேன். அவளும் அன்று பாடிய தேவாரம் என் எண்ணத்தில் புதுக் கருத்தைப் பதித்தது. அன்று தொட்டு அவள் பணியில் இடையிடையே கவிதை ஆர்வத்தைத் தூண்டினேன். அவ்வழியே வந்த கவிதையைப் படவடிவில் கொண்டு வந்து உங்கள் காதுகளுக்குப் பாய்ச்ச விளைந்தே இங்கு இடம் ஒதுக்கினேன். 

    5 வயதில் பாடிய பாடல்

    பிள்ளையார் பிள்ளையார் 
    பெருமை வாய்ந்த பிள்ளையார் - நீ
    நல்லவர்களை காப்பாற்ற வேண்டும்
    கூடாதவர்களைக் குடையெடுத்து அடி 




    1 கருத்து:

    1. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம் பாட கேட்டேயும் வாள் தடங்கன்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ரசவாதி நூல் அனுபவம்

    நூல்:  ரசவாதி ஆசிரியர் பாலோ கொயலோ தமிழில்: நாகலட்சுமி சண்முகம் இந்த நூலின் ஆசிரியர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். உங்கள் கனவுகளை பின்தொடர...