வெள்ளி, 23 நவம்பர், 2018
வியாழன், 15 நவம்பர், 2018
மூன்றாவது தமிழ் ஐரோப்பிய ஆய்வியல் மாநாடு பாரிஸ் இரண்டாம் நாள் படங்கள்
விபுலானந்தம் என்னும் தலைப்பில் இன்றைய 09-09-2018 அன்று நடைபெற்றது. அனைத்து ஆய்வாளர்களும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள்.
கனடாவில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் புருஷோத்தமன் அவர்கள்
இலங்கை வட மாகாணக் கல்வி அமைச்சர் ப.சர்வேஸ்வரன் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களும் எழுத்தாளர் கௌசி அவர்களை கெளரவித்தார்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் உரை
யேர்மன்தமிழ் கல்விச்சேவைபொறுப்பாளரின் உரை
இலங்கை வடமாகாண சபை கல்வி அமைச்சர் உரை
புறநானூற்றில் சில துளிகள் என்னும் தலைப்பில் ஞானா பியத்திரிஷ் சச்சிதானந்தம் உருவாக்கத்தில் நடைபெற்ற நாடகம்
திருமலைக் கலாமன்றத்தினரின் நாடகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கர்ப்பக்கிரக ஆய்வுகூட அன்பளிப்பு
கழுத்தில் தாலி ஏறிவிட்டால் புதுமணத் தம்பதிகளிடம் கேட்கும் அடுத்த கேள்வியாக அமைவது வயிற்றில் பூச்சி புழுக்கள் இல்லையா? என்பதே. இந்தக் கேள்வி ...

-
வீட்டில் ஒரு தூசி கூட கண்ணில் தெரியக்கூடாது. அவள் வந்தால் திட்டித் தீர்த்துவிடுவாள். அழகாக வைத்து அவளுடைய கட்டிமுத்தம் ஒன்று வாங்கிவிட வேண்ட...
-
எழுதப்படாத சட்டங்கள், மனிதாபிமானங்கள், விட்டுக்கொடுப்புகள், பிறரை மதிக்கும் பண்புகள் போன்ற காரணங்களினால், பல அமைப்புகள், பல குடும்பங்கள், பல...
-
தோல் பேர்த்திய உடலிலே வகைவகையான வண்ணங்களில் பிடித்தவர்களின் உருவங்கள், காதலர்களின் பெயர்கள், குறியீடுகள் என்று உடல் முழுவதும் பச்சை குத்திக...