• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 23 நவம்பர், 2018

    வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் சிறுகதைத் தொகுப்பு அறிமுகவிழா


    என்னுடைய நூல் அறிமுக விழாவினை யேர்மன் தமிழ் கல்விச்சேவை dortmund Germany 08/12/2018 நடத்தவிருக்கின்றது. இந்நிகழ்வில் வலையுலக நண்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், உறவினர்கள், முகநூல் நண்பர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றேன்.

    வியாழன், 15 நவம்பர், 2018

    மூன்றாவது தமிழ் ஐரோப்பிய ஆய்வியல் மாநாடு பாரிஸ் இரண்டாம் நாள் படங்கள்

    விபுலானந்தம் என்னும் தலைப்பில் இன்றைய 09-09-2018  அன்று நடைபெற்றது. அனைத்து ஆய்வாளர்களும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை  சமர்ப்பித்தார்கள். 


    கனடாவில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் புருஷோத்தமன் அவர்கள் 


    இலங்கை வட மாகாணக் கல்வி அமைச்சர் ப.சர்வேஸ்வரன் அவர்களும்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களும் எழுத்தாளர் கௌசி அவர்களை கெளரவித்தார்கள்


    யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் உரை 


    யேர்மன்தமிழ் கல்விச்சேவைபொறுப்பாளரின் உரை
     
    இலங்கை வடமாகாண  சபை கல்வி அமைச்சர்  உரை



    புறநானூற்றில் சில துளிகள் என்னும் தலைப்பில் ஞானா பியத்திரிஷ் சச்சிதானந்தம் உருவாக்கத்தில் நடைபெற்ற நாடகம்



    திருமலைக் கலாமன்றத்தினரின் நாடகம்














    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...