வெள்ளி, 23 நவம்பர், 2018
வியாழன், 15 நவம்பர், 2018
மூன்றாவது தமிழ் ஐரோப்பிய ஆய்வியல் மாநாடு பாரிஸ் இரண்டாம் நாள் படங்கள்
விபுலானந்தம் என்னும் தலைப்பில் இன்றைய 09-09-2018 அன்று நடைபெற்றது. அனைத்து ஆய்வாளர்களும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள்.
கனடாவில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் புருஷோத்தமன் அவர்கள்
இலங்கை வட மாகாணக் கல்வி அமைச்சர் ப.சர்வேஸ்வரன் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களும் எழுத்தாளர் கௌசி அவர்களை கெளரவித்தார்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் உரை
யேர்மன்தமிழ் கல்விச்சேவைபொறுப்பாளரின் உரை
இலங்கை வடமாகாண சபை கல்வி அமைச்சர் உரை
புறநானூற்றில் சில துளிகள் என்னும் தலைப்பில் ஞானா பியத்திரிஷ் சச்சிதானந்தம் உருவாக்கத்தில் நடைபெற்ற நாடகம்
திருமலைக் கலாமன்றத்தினரின் நாடகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஆண்களை விஞ்சி வாழ்வது நோக்கமல்ல. ஆண்களில் தங்கி வாழப் பிடிப்பதில்லை
மகளிருக்காக ஒரு தினம் கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில் நான் கல்பனா சவ்லா பற்றியோ மேரி கோம் பற்றியோ ஆராயப் போவதில்லை. தற்காலப் பெண்கள் பற்றி...

-
பிட்யூட்டரி - ஹைபோபைஸிஸ் (Pituitary Gland – Hypophysis) ஆக்னை தியானம் செய்வதனால் பிட்யூட்டரி கிளான்ட் ஐ சரியான முற...
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்துவிடுவார் என்ற செய்தி இலங்கையில் பரவலாகப் பேசப்படும் செய்தி. அந்தப் பாய் எங்கே கிடைக்கும் என்று என்னிடம் பலர...