• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

    நா


     

    உதிரம் இன்றி வலி தரும் ஆயுதம்
    வார்த்தைகளெனும் குண்டு தாங்கி
    இதயத்தின் துடிப்பை அதிகமாக்கும்
    இரத்தத்தின் அழுத்தத்தை துரிதமாக்கும்
    சுவைக்க மட்டுமன்றி உணவைச் செரிக்கவும்   
    சொற்சுவையை அளிக்கவும் செய்வதனால்
    இதைச் சுமந்தே வாழவேண்டிய மனிதர்கள் நாம் - ஆனால்
    இதை அறிந்தே கட்டுப்படுத்த வேண்டிய மனிதர்களும் நாமே

    5 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

        காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாரு...