• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

    நா


     

    உதிரம் இன்றி வலி தரும் ஆயுதம்
    வார்த்தைகளெனும் குண்டு தாங்கி
    இதயத்தின் துடிப்பை அதிகமாக்கும்
    இரத்தத்தின் அழுத்தத்தை துரிதமாக்கும்
    சுவைக்க மட்டுமன்றி உணவைச் செரிக்கவும்   
    சொற்சுவையை அளிக்கவும் செய்வதனால்
    இதைச் சுமந்தே வாழவேண்டிய மனிதர்கள் நாம் - ஆனால்
    இதை அறிந்தே கட்டுப்படுத்த வேண்டிய மனிதர்களும் நாமே

    5 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...