• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 14 ஆகஸ்ட், 2013

    மாரிகாலத்தில் கோடை காலத்தைவிட முன்னமே வானம் இருண்டுவிடுகின்றது



    சந்தேகங்கள் பல. அவை தீர்க்கப்பட வழிமுறைகள் உண்டு. சிந்தனை வளர்ச்சிக்கு ஏன் என்ற கேள்வி பயன்தருகின்றது. சிறுவர்களால் கேட்கப்பட்ட பல கேள்விகள் அறியப்படாத பெரியோர்களுக்கும் பயன்தரும் என்னும்  வகையில் சிறுவர் பகுதியென இப்பகுதியைக் குறிக்கின்றேன்.    ஏன்


      மாரிகாலத்தில் கோடை காலத்தைவிட முன்னமே வானம்                                
                                   இருண்டுவிடுகின்றது





    பூமியானது சரியாகச் செங்குத்தாக இருப்பதில்லை. சற்று சாய்ந்தே இருக்கின்றது. இப்பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் எடுக்கின்றன.  இது சூரியனைச் சுற்றும்போது பூமியின் அரைக்கோளமானது ஒரு அரை ஆண்டு வடக்குக்கும் மற்றும் அரைஆண்டு தெற்குக்கும் சூரியனுக்கு அருகாமையில் வருகின்றது. மாரிகாலத்தில் பூமியின் வடபகுதி சூரியனுக்கு அப்பால் செல்கிறது. அதனால், சூரியக்கதிர்கள் நீண்ட நேரம் ஒளிவீசுவதில்லை. கோடையை விட ஒரு மேலோட்டமான கோணத்தில் விழும். இதனால், குளிராக இருக்கின்றது. நாள் குறைவாகவும் இருள் நீண்டும் இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் 21 ஜூன் மாதம் சூரியனானது பூமியின் அரைவட்டத்தில் சரியாக வடதுருவத்தின் மேலாக பிரகாசிக்கும்.  இந்தக் காலங்களில் இரவு குறைவானதாகவும் பகல் அதிகமாகவும் காணப்படும்.

    4 கருத்துகள்:

    1. மாரிகாலத்தில் கோடை காலத்தைவிட முன்னமே வானம் இருண்டுவிடுவது ஏன் என்பதற்கு சரியான விளக்கம் சொன்னீர்கள்!!!

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

        நீக்கு
    2. அற்புதமான விளக்கம் சகோதரி....பகிர்வுக்கு நன்றி...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி சகோ! நீண்ட நாட்களின் பின் என் பக்கம் வந்தமைக்கு மிக்க நன்றி

        நீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...