இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்
இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
உதவி செய்வது என்பது இப்போது விளம்பரமாகப் போய்விட்டது. வலது கை கொடுத்தால், இடது கைக்குப் புலப்படாது என்று இருந்த காலம் மாறி, இப்போது உதவி செய...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
ஆஹா... அழகான வர்ணனை... அருமை...
பதிலளிநீக்குரசித்தேன்...
மாதங்களில் வசந்தம் பொழியும்
பதிலளிநீக்குகார்த்திகைக்கு அழகிய வரவேற்பு
சகோதரி...
மனம் இனிக்கும் கவிதை....
பனிக் காலத்தை
பதிலளிநீக்குபாங்காய் வரவேற்றீர்
கார்த்திகை மாதத்திற்கு நல்ல கவிதை வரவேற்பு
பதிலளிநீக்குகர்த்திகையை வரவேற்ற விதமே அருமை.
பதிலளிநீக்குகார்த்திகை நட்சத்திரமே கொட்டுகிறது தங்கள் தளத்தில்.
பதிலளிநீக்குஅழகான முயற்சி. வாழ்த்துக்கள்.
அன்புடையீர்,
பதிலளிநீக்குவணக்கம்.
நல்லதொரு அழகான படைப்பு. பாராட்டுக்கள்.
தங்களின் வலைத்தளம் பற்றியும்
தங்களின் ஓருசில பதிவுகள் பற்றியும் இன்று
நம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்
வலைச்சரத்தில் பெரிதும் பாராட்டிப்
பேசப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2012/11/2.html
இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
தங்களுக்கு என்
மனமார்ந்த பாராட்டுக்களும்
அன்பான வாழ்த்துகளும்.
அன்புடன்
வை.கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in .
அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.