• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 2 செப்டம்பர், 2010

    பெற்றோரே என்றும் என் தெய்வங்கள்

    கண்காணாக் கடவுள்களை நம்பி நாம் தொழுகின்றோம். கைகொடுக்கும் என்று காலமெல்லாம் துதிக்கின்றோம். ஆனால், வாழும் வரை நம் வாழ்வுக்காய்த் தம்மை அர்ப்பணித்து நாம் வேண்டியதெல்லாம் வேண்டியபோது தந்துநின்று, எம்மை இப்பூமியில் அவதரிக்கச் செய்து, எமக்காய் ஒரு வாழ்வைக் காட்டி பெருமை சேர்த்த பெற்றோரைத் துதிப்போமா? மற்றோரைத் துதிப்போமா? வாழ்வதுதான் வாழ்க்கை. அவ்வாழ்வைக் காட்டியோர் யார்? எம் தேவையை நிறைவேற்றியோர் யார்? தவறு செய்ய மன்னிப்போர் யார்? தவறுகளைச் சுட்டிக் காட்டியோர் யார்? பெற்றோர் உருவத்தில் தெய்வம் வந்தது என்று சொல்வதாக இருந்தாலும், பெற்றோர்கள் தான் தெயவங்கள். இதை மறுப்பதற்கு யாருண்டு.

    1 கருத்து:

    1. சத்திய வரிகள் சகோ!

      பகிர்ந்தமைக்கு நன்றி.

      http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_4.html

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...