கண்காணாக் கடவுள்களை நம்பி நாம் தொழுகின்றோம். கைகொடுக்கும் என்று காலமெல்லாம் துதிக்கின்றோம். ஆனால், வாழும் வரை நம் வாழ்வுக்காய்த் தம்மை அர்ப்பணித்து நாம் வேண்டியதெல்லாம் வேண்டியபோது தந்துநின்று, எம்மை இப்பூமியில் அவதரிக்கச் செய்து, எமக்காய் ஒரு வாழ்வைக் காட்டி பெருமை சேர்த்த பெற்றோரைத் துதிப்போமா? மற்றோரைத் துதிப்போமா? வாழ்வதுதான் வாழ்க்கை. அவ்வாழ்வைக் காட்டியோர் யார்? எம் தேவையை நிறைவேற்றியோர் யார்? தவறு செய்ய மன்னிப்போர் யார்? தவறுகளைச் சுட்டிக் காட்டியோர் யார்? பெற்றோர் உருவத்தில் தெய்வம் வந்தது என்று சொல்வதாக இருந்தாலும், பெற்றோர்கள் தான் தெயவங்கள். இதை மறுப்பதற்கு யாருண்டு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வேதாத்திரி மகரிஷியின் பிரமஞான வகுப்புக்கு அறுகுணசீரமைப்பு உரை
ஆழையாற்றில் அறிவுத் திருக்கோயில் ஆற்றி அகிலமெங்கும அமைதிக்காய் அறிவுரையாற்றி ஆழ்ந்த ஞானத்தில் அறிவியல் போதித்து அறிவே தெய்வமென்று அகத்தினி...
.jpg)
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
-
என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை. வானுயர் என் விளக்கு நீ என் வயிற்றி...
சத்திய வரிகள் சகோ!
பதிலளிநீக்குபகிர்ந்தமைக்கு நன்றி.
http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_4.html