• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 12 மே, 2019

    அன்னையர் தினம்


                           தாய்  அன்புக்கு ஈடு சொல்ல வேறு  உண்டா உலகில் 




    • விரும்பினாலும் திரும்பவும் சென்றடைய முடியாததும் வாடகை இன்றி குடி இருந்த இடமும் தாயின் கருவறைதான் . 
    • எத்தனை செல்வங்கள் கொட்டிக் கிடந்தாலும் தாயின் கண்பார்வைக்கு அவை ஈடாகுமா! 
    • எத்தனை வலி மாத்திரைகள் இருந்தாலும் தாய் தடவிக் கொடுக்கும் சுகத்திற்கு ஈடாகுமா! 
    • தினமும் எம் முன்னே கற்றுத்தரும் பாடங்கள், எந்த ஆசிரியரும் கற்றுத் தருவதில்லை! 
    • தாயின் மடி தரும் சுகம் எந்தப் பஞ்சணையும் தருவதில்லை.  

    • தேடிச் சென்றாலும் கண்டு பிடிக்க முடியாத இடம் எமை விட்டுச் சென்ற இடம். நிம்மதியாய் கண் மூடல் என்பது இதுவே. இறந்த பின்பாவது நிம்மதி தேடியே உயிர்கள் செல்கின்றன. 
    • தாய் என்றால் தரணிக்கே  சிறப்பு  என்று உணர வேண்டும். 

    தாய்ப்  பாசம்  தரும் அரவணைப்பு அனைத்து உயிர்களிடமும் உண்டு என்பதுவே உண்மை .




    2 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...