• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 15 செப்டம்பர், 2014

    இன்றைய சிந்தனை (15.09.2014)



    படித்தறியும் அறிவை விட பட்டு  அறியும் அனுபவம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து விடும். இதனாலேயே காட்சிப்படுத்தும் கல்வி முறை வழக்கத்தில் வந்தது. 

    ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு நூலகமே அழிகிறது எனலாம். அனுபவம் தரும் பாடம் அனுபவத்ஹின் மூலமே பெற முடியும்.

    வழக்கறிஞனால் சாட்சிகளின் மூலம் வழக்கைத் திசை திருப்ப முடியும். எழுத்தாளனால் சான்றுகளின் மூலம் வரலாற்றைப் புரட்டிப் போடா முடியும் 

    3 கருத்துகள்:

    1. அனுபவமும் விவேகமான செயலும்...
      விலைமதிப்பற்றது....
      முன்னதின் துணைகொண்டு பின்னதை செயல்படுத்தல் நலம்...

      பதிலளிநீக்கு
    2. உண்மை தான் அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ....!
      ஏட்டுசுரக்காய் கறிக்குதவாது வாழ்கை பாடம் தான் அனுபவம். பட்டுத் தான் தெளிய வேண்டும் இல்லையா.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...