இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்
இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
உதவி செய்வது என்பது இப்போது விளம்பரமாகப் போய்விட்டது. வலது கை கொடுத்தால், இடது கைக்குப் புலப்படாது என்று இருந்த காலம் மாறி, இப்போது உதவி செய...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
சிறப்பான கவிதை...
பதிலளிநீக்குஅன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
அன்று நெஞ்சில் நமைச்சுமந்த
பதிலளிநீக்குதந்தையைப் பற்றிய பதிவு..
இன்று கருவில் சுமந்து
பெரும்வலி கண்டு நமை ஈன்று
வளர்ந்த நாட்களெல்லாம்
கண்ணுக்குள் மணியாக
பொத்திவைத்து காத்து
வீழ்ந்த போதெல்லாம்
உயிர்நாடிவரை துடித்து
சோர்ந்துபோன பொழுதெல்லாம்
சோர்வினை புறம்வைத்து
விழி அயராது
எமை ஆளாக்கிய அன்னையின்
ஆளுமை சொல்லும்
அழகிய கவிதை சகோதரி...
ஆயுள்வரைஅன்னையர் அரவணைப்பு என்றும் தேவை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
சரியாக சொன்னீங்க சகோதரி .அன்னையர் தின வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு//ஆயுள்வரை உன் அரவணைப்பு எமக்கென்றும் தேவை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் //
அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.
வலிதாங்கி வாழ்வு தந்த அன்னைக்கு அருமையான வாழ்த்துக்கள் சொல்லியுலீர்கள்.உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇனிய அன்னையர் தின வாழ்த்து.
பதிலளிநீக்குVetha.Elangathilakam.
அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ
பதிலளிநீக்குசிறப்புக் கவிதை வெகு சிறப்பு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு