• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 5 மே, 2013

    சோம்பல்


    6 கருத்துகள்:

    1. கருத்துள்ள அருமையான வரிகள்...

      வாழ்த்துக்கள்...

      பதிலளிநீக்கு
    2. சோம்பித் திரிதல்
      வல்லவனுக்கு அழகல்ல....
      தாண்டிவா கோமகனே
      விண்டிட ஆகாயத்தை...
      ====
      சோம்பல் ஒழித்திட
      வாழ்வில் வெற்றி ஓங்கிட
      அருமையான துளிப்பா படைத்தீர்கள் சகோதரி...

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அனைவருக்கும் இது தோன்றும். மனமது சோர்வுறும் வேளை சோம்பல் அது ஒட்டிக் கொள்ளும் . இதை தவிர்க்கும் தைரியமே அனைவருக்கும் தேவை . பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

        நீக்கு
    3. அருமையான கருத்து பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...