• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 14 ஏப்ரல், 2022

    சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

     


    இயற்கை மனிதனை சோதிக்கிறதுது
    அரசு மனிதனை சோதிக்கிற
    மனித மனங்கள் சஞ்சலப்பட்டு கிடக்கிறன
    சுழல்கின்ற பூமியிலே அனைத்தும் சுற்றிச் சுற்றியே வருகின்றன.
    காலம் ஒருநாள் கைகூடும்
    மனதின் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்
    நல்லதையே நினைத்து
    நலம் பெறும் என்ற நம்பிக்கையோடு
    இந்தப் புதுவருடத்தை கொண்டாடி மகிழ்வோம்.
    மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவதில்லை
    நமக்குள்ளேதான் இருக்கின்றது.



    1 கருத்து:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...