• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 31 டிசம்பர், 2015

    2016 ஏ

           



    பூமித்தாயின் புதுவரவே!
    அண்ட சுழற்சின் பிறப்பே!
    தமையனை வழி அனுப்பித் 
    தரணி ஆள வந்தவனே!
    ஓராண்டே கூட வந்தாலும்
    ஓராயிரம் சுமைகள் தருபவனே!
    ஓராயிரம் புதுமைகள் படைப்பவனே!

    உனை வரவேற்க

    வான வேடிக்கைகள் 
    வைன்(wine) உடைப்புக்கள்
     முத்த அணைப்புக்கள்
    ஆலய மணியோசைகள்
    அலங்கார ஆடைஅணிகள்
    ஆரம்பமோ ஆனந்தம் 
    ஆனாலும் மனதில் ஆதங்கம்

    வெண்பஞ்சாய் வருவாய் என 
    விழி வைத்துக் காத்திருந்தோம் 
    வரும் போதே ஏமாற்றி
    வாரி மழை இறைக்கின்றாய்
    வசந்தத்தைத் தருவாயா? தமையன் போல்
    வாரி உயிர் எடுப்பாயா?
    வந்து சொல்லும் செய்தியென்ன?

    அனைத்து உறவுகளுக்கும் புதுவருட நல் வாழ்த்துக்கள்

    5 கருத்துகள்:

    1. கவிதை அழகு தங்களுக்கும் 2016 புத்தாண்டு வாழ்த்துகள்

      பதிலளிநீக்கு
    2. வெண்பஞ்சாய் வருவாய் என
      விழி வைத்துக் காத்திருந்தோம்
      வரும் போதே ஏமாற்றி.......
      Thank you
      happy new year....

      பதிலளிநீக்கு
    3. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
      இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

      பதிலளிநீக்கு
    4. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

      - சாமானியன்

      எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
      http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
      தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...