• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 4 நவம்பர், 2010





           தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    மகிடாசுரன் அழிந்தானென மகிழ்வோடு 
     கொண்டாடும் நாள் 
    இருளடைந்த வாழ்வு ஒளி கண்டதென 
    களிப்போடு கொண்டாடும் நாள்
    வளமான வாழ்வு வந்ததென வாஞ்சையுடன்
    நம்பி மகிழ்ந்திடும் நாள்
    இருள் மனங்கள் ஒளி பெற்றதென மருள் மனங்கள் 
    தெளிந்த நாள் - இத் 
    தீபாவளித் திருநாள்.

    என்றென்றும் வாழ்வு ஒளிபெற 

    இத்தீபாவளி நற்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும்
    சந்திரகௌரி சிவபாலன் குடும்பத்தினர்



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...