• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 14 மார்ச், 2019

    ஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்


    ஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் 
    அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் 
    எம்மைப்போல் யாவரும் 
    இருக்க வேண்டும் என்று 
    நினைப்பது தர்மம் இல்லை 
    எமது ஆசைகளை அவர் மேல் 
    திணிப்பது நியாயமில்லை

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...