• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 26 ஜனவரி, 2015

    இன்றைய சிந்தனை

                                         


                                                              animierte-blumen-bilder-110

    சமுகத்திற்காய் தன்னை இழப்பதும் 
    கடமையில் கருத்தாவதும் 
    ஆலயம் தொழுவதிலும் மேலான தவம் 


    சந்தேகம் 

          animierte-babys-bilder-102

    1. கல்வியில் சந்தேகம் கொள்பவன் நிறைவான அறிவு பெறுவான். வாழ்வில் சந்தேகம் கொள்பவன் வாழ்வை இழப்பான்.
    2. பிள்ளைகளிடம் இடும் சந்தேகம் என்னும் முதலீட்டின் பயன் அவர்களிடம் இருந்து பெரும் வெறுப்பு என்னும் நட்டமே 
    3. நம்பிக்கை கொண்டு வளர்க்கும் பிள்ளை முன்னேற்றம் காணும்  சந்தேகம் கொண்டு வளர்க்கும் பிள்ளை சலிப்புடன் வாழும்.
    4. பெற்ற பிள்ளையிடம் கொள்ளும் சந்தேகம், எமக்கு சஞ்சலத்தையும் அவர்களுக்கு சங்கடத்தையும் தோற்றுவிக்கும் 

                                                                  ஆழ்ந்த அன்பு     

                                     ஆழ்ந்த அன்பில்   வீழ்ந்த மனத்தை 
                                     ஆட்டிப் படைக்கும் சோதனை -  அதை 
                                     மீட்டிப் பார்க்க விரும்பாது மனம் 
                                    மீண்டும் மீண்டும் ஆழ்ந்த அன்பில் வீழும் 

                                         animierte-babys-bilder-124

    3 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...