• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 20 செப்டம்பர், 2013

    மூன்றாங்கால்


    தோலுக்கும் எலும்புக்குமிடையே யாதுமில்லை
    தேக்கிவைத்த கொழுப்பெல்லாம் தேய்ந்துதான் போனது
    தூக்கித் தூக்கி வைக்கும் மூன்றாங்கால் - தான்
    தூக்கியெல்லாம் தாங்குவதாய் ஓர் நினைப்பு

    4 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    வேதாத்திரி மகரிஷியின் பிரமஞான வகுப்புக்கு அறுகுணசீரமைப்பு உரை

      ஆழையாற்றில் அறிவுத் திருக்கோயில் ஆற்றி அகிலமெங்கும அமைதிக்காய் அறிவுரையாற்றி ஆழ்ந்த ஞானத்தில் அறிவியல் போதித்து அறிவே தெய்வமென்று அகத்தினி...