இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்
இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
உதவி செய்வது என்பது இப்போது விளம்பரமாகப் போய்விட்டது. வலது கை கொடுத்தால், இடது கைக்குப் புலப்படாது என்று இருந்த காலம் மாறி, இப்போது உதவி செய...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
மனமும் உடம்பும் தவறு செய்யாதவாறு, மற்றவர்களின் நன்மைக்காக தவறினால் தவறில்லை...
பதிலளிநீக்குமனிதன் தவறுதல் இயற்க்கை . கடமையில் இருந்து தவறுதல் பற்றியே கூறியிருந்தேன்
நீக்குஅதுக்கும் மெசின் வந்துடிசே
பதிலளிநீக்குஎதுக்கு மெஷின் வந்ததாகச் சொல்லியிருக்கின்றீர்கள் . கடமையை உடல் செய்வதற்க்கா?
நீக்குஉடலும் உயிரும் தம் கடமையிலிருந்து எப்போதும் தவறுவது இல்லை தான். அவை அவ்வாறு தவறிடும் போது அதனை நாம் உணரவே நமக்கு உடலும் உயிரும் உணர்வும் இருந்தால் மட்டுமே முடிகிறது என்ற யதார்த்தத்தை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குஆம். தாங்கள் கூறுவது சரியானதுதான். நமது உடலானது தனது கடமையில் இருந்து தவறுவதே இல்லை.ஏனெனில் அதற்கு உள்ளம் என்று ஒன்று இல்லை அல்லவா. அதனால் உடலுக்கு சிந்திக்கத் தெரியாது. தனது கடமையினைச் செய்திட மட்டும்தான் தெரியும். ஆனால் மனிதனோ இருப்பதை விட்டு விட்டுப் பறக்க ஆசைப் படுகின்றான். தகுதிக்கு மீறிய ஆசை, அலைமோதும் போது, சிக்கல் தேடி வருகின்றது. கடமை தவறுகின்றான்
பதிலளிநீக்குஉடல் கடமையை செய்வதற்கும் மூளைதான் காரணம் . மனிதன் செய்வதற்கும் மூளைதானே காரணம் .
நீக்குமனிதன் கடமை தவறுவதினால்தான் சமுகத்தில் ஒழுங்கீனங்கள் நடை பெறுகின்றன
பதிலளிநீக்குஉண்மை . கடமை தவறுவதற்கு சமூகமும் ஒரு காரணமாகின்றது
நீக்குஅன்பினிய தங்கை கெளரி,
பதிலளிநீக்குஅருமையான தலைப்பு கருத்தாடல் பயனுள்ள வகையில் அமைய வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி
மிக்க நன்றி
நீக்குஉலக மகளிர் தின வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குThankyou verymuch Sir
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி.
நன்றி ஐயா
பதிலளிநீக்கு