வெள்ளி, 23 நவம்பர், 2018
வியாழன், 15 நவம்பர், 2018
மூன்றாவது தமிழ் ஐரோப்பிய ஆய்வியல் மாநாடு பாரிஸ் இரண்டாம் நாள் படங்கள்
விபுலானந்தம் என்னும் தலைப்பில் இன்றைய 09-09-2018 அன்று நடைபெற்றது. அனைத்து ஆய்வாளர்களும் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள்.
கனடாவில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் புருஷோத்தமன் அவர்கள்
இலங்கை வட மாகாணக் கல்வி அமைச்சர் ப.சர்வேஸ்வரன் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களும் எழுத்தாளர் கௌசி அவர்களை கெளரவித்தார்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் உரை
யேர்மன்தமிழ் கல்விச்சேவைபொறுப்பாளரின் உரை
இலங்கை வடமாகாண சபை கல்வி அமைச்சர் உரை
புறநானூற்றில் சில துளிகள் என்னும் தலைப்பில் ஞானா பியத்திரிஷ் சச்சிதானந்தம் உருவாக்கத்தில் நடைபெற்ற நாடகம்
திருமலைக் கலாமன்றத்தினரின் நாடகம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு
காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாரு...
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
-
என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை. வானுயர் என் விளக்கு நீ என் வயிற்றி...


